May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

17 வயது இளம் பெண் ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டார்

Share:

ஜன.15-

ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 17 வயது இளம் பெண் ஒருவர், ஒரு பெண்ணை பயமுறுத்தியதற்காகவும் அவரது வீட்டிலும் கார் மீதும் சிவப்பு சாயத்தை ஊற்றி சேதம் விளைவித்தற்காகவும் குற்றஞ்சாட்டப்பட்டார். அந்த இளம்பெண் அக்குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் ஸ்குடாயில் உள்ள ஒரு வீட்டில் கடந்த டிசம்பர் 29 அன்று அதிகாலை 5:30 மணியளவில் நடந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் தனது அடையாளத்தை மறைத்துக்கொண்டு இந்த செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எச்சரிக்கை, நல்ல நடத்தைக்கான பிணை, அபராதம், சமூக சேவை விதிக்கப்படலாம், அல்லது சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படலாம், நீதிமன்றம் சமூக நலத்துறையின் நடத்தை அறிக்கையைப் பெற்ற பிறகு, ஜூன் 11 ஆம் தேதி மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க ஒத்திவைத்துள்ளது.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்