Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

17 வயது இளம் பெண் ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டார்

Share:

ஜன.15-

ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 17 வயது இளம் பெண் ஒருவர், ஒரு பெண்ணை பயமுறுத்தியதற்காகவும் அவரது வீட்டிலும் கார் மீதும் சிவப்பு சாயத்தை ஊற்றி சேதம் விளைவித்தற்காகவும் குற்றஞ்சாட்டப்பட்டார். அந்த இளம்பெண் அக்குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் ஸ்குடாயில் உள்ள ஒரு வீட்டில் கடந்த டிசம்பர் 29 அன்று அதிகாலை 5:30 மணியளவில் நடந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் தனது அடையாளத்தை மறைத்துக்கொண்டு இந்த செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எச்சரிக்கை, நல்ல நடத்தைக்கான பிணை, அபராதம், சமூக சேவை விதிக்கப்படலாம், அல்லது சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படலாம், நீதிமன்றம் சமூக நலத்துறையின் நடத்தை அறிக்கையைப் பெற்ற பிறகு, ஜூன் 11 ஆம் தேதி மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க ஒத்திவைத்துள்ளது.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்