Apr 1, 2026
Thisaigal NewsYouTube
அவதூறு விளைவித்த ஆடவரைப் போலீஸ் தேடி வருகிறது
தற்போதைய செய்திகள்

அவதூறு விளைவித்த ஆடவரைப் போலீஸ் தேடி வருகிறது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.03-

தலைக்கவசம் அணியாத சீன ஆடவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டதாக அரச மலேசிய போலீஸ் படை மீது அவதூறான தகவலை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள முகமட் ஹாருன் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

போலீஸ் படை, பாரபட்சமாகச் செயல்படுகிறது என்று அந்த நபர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சம்பந்தப்பட்ட ஆடவருக்கு எதிராக 233 ஆவது குற்றவியல் சட்டம் மற்றம் 1998 ஆம்ஆண்டு தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக பஹாங், பெரா மாவட்ட போலீஸ் தலைவர் ஸுல்கிப்ளி நாசீர் தெரிவித்தார்.

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு சீனர்களுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுக்காமல் வெறுமனே பார்த்துக் கொண்டு நின்றதாக அந்த நபர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்