Jan 19, 2026
Thisaigal NewsYouTube
பெரிக்கத்தான் நேஷ்னல் பொறாமைக் கொள்ள வேண்டாம் என்ற கருத்திற்கு எதிர்ப்பு
தற்போதைய செய்திகள்

பெரிக்கத்தான் நேஷ்னல் பொறாமைக் கொள்ள வேண்டாம் என்ற கருத்திற்கு எதிர்ப்பு

Share:

ஒற்றுமை அரசாங்கத்தின் மீது பெரிக்கத்தான் நேஷ்னல் பொறாமைக் கொள்ள வேண்டாம் என அம்னோ கட்சியின் பொது செயலாளர் டத்தோ அசிரஃப் வாஜ்டி டுசுகி கூறிய கருத்திற்குப் பெர்சத்து கட்சியின் இளைஞர் படை தலைவர் வான் அஹ்மத் ஃபய்சல் வான் அஹ்மத் கமால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஒற்றுமை அரசாங்கம் மீது தங்களுக்கு எந்தவொரு பொறாமையும் இல்லை என்றும் நாடாளுமன்றத்தில் பொது மக்களின் குரலை மட்டுமே தாங்கள் எழுப்புவதாக அவர் தெரிவித்தார். மேலும், நாட்டின் பொருளாதாரம் உயர்த்தப்படவில்லை என்றும் ஒற்றுமை அரசாங்கம் பொய் வாக்குகளை அளித்து மக்களை ஏமாற்றி வருவதாக அஹ்மத் ஃபய்சல் தெரிவித்தார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்