May 20, 2026
Thisaigal NewsYouTube
பெரிக்கத்தான் நேஷ்னல் பொறாமைக் கொள்ள வேண்டாம் என்ற கருத்திற்கு எதிர்ப்பு
தற்போதைய செய்திகள்

பெரிக்கத்தான் நேஷ்னல் பொறாமைக் கொள்ள வேண்டாம் என்ற கருத்திற்கு எதிர்ப்பு

Share:

ஒற்றுமை அரசாங்கத்தின் மீது பெரிக்கத்தான் நேஷ்னல் பொறாமைக் கொள்ள வேண்டாம் என அம்னோ கட்சியின் பொது செயலாளர் டத்தோ அசிரஃப் வாஜ்டி டுசுகி கூறிய கருத்திற்குப் பெர்சத்து கட்சியின் இளைஞர் படை தலைவர் வான் அஹ்மத் ஃபய்சல் வான் அஹ்மத் கமால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஒற்றுமை அரசாங்கம் மீது தங்களுக்கு எந்தவொரு பொறாமையும் இல்லை என்றும் நாடாளுமன்றத்தில் பொது மக்களின் குரலை மட்டுமே தாங்கள் எழுப்புவதாக அவர் தெரிவித்தார். மேலும், நாட்டின் பொருளாதாரம் உயர்த்தப்படவில்லை என்றும் ஒற்றுமை அரசாங்கம் பொய் வாக்குகளை அளித்து மக்களை ஏமாற்றி வருவதாக அஹ்மத் ஃபய்சல் தெரிவித்தார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு