Mar 29, 2026
Thisaigal NewsYouTube
தஸ்காவில் 7 மாதக் குழந்தை உயிரிந்துள்ளது
தற்போதைய செய்திகள்

தஸ்காவில் 7 மாதக் குழந்தை உயிரிந்துள்ளது

Share:

கோலாலம்பூர், மே.28-

தஸ்கா எனப்படும் மழலையர் பராமரிப்பு மையத்தில் 7 மாதக் கைக்குழந்தை இறந்துள்ளது. கோலாலம்பூர், ஸ்தாபாக், டானாவ் கோத்தாவில் கடந்த திங்கட்கிழமை இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காலை 9 க்கும் 11 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வருவதாக வங்சா மாஜு மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் ஷாருல் அனுவார் அப்துல் வாஹாப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டு இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

2001 ஆம் ஆண்டு சிறார் குற்றவியல் சட்டத்தின் கீழ் இந்தச் சம்பவம் ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி