Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

39வது மாடியிலிருந்து வெளிநாட்டு ஆடவர் ஒருவர் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்தார்

Share:

ஜன.15-

கோலாலம்பூரில் உள்ள Jalan Yap Kwan Seng பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடத்தின் 39வது மாடியிலிருந்து வெளிநாட்டு ஆடவர் ஒருவர் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்தார். காலை 7.39 மணிக்கு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்ததை அடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. உயிரிழந்தவர் 29 வயது என்றும், அதே குடியிருப்பில் வசித்து வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. அவரது வீட்டில் எந்த வித தடயமும் கிடைக்கவில்லை.

பாதிக்கப்பட்டவரின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. உடல் பிரேத பரிசோதனைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு திடீர் மரணமாகப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்