Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

39வது மாடியிலிருந்து வெளிநாட்டு ஆடவர் ஒருவர் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்தார்

Share:

ஜன.15-

கோலாலம்பூரில் உள்ள Jalan Yap Kwan Seng பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடத்தின் 39வது மாடியிலிருந்து வெளிநாட்டு ஆடவர் ஒருவர் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்தார். காலை 7.39 மணிக்கு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்ததை அடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. உயிரிழந்தவர் 29 வயது என்றும், அதே குடியிருப்பில் வசித்து வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. அவரது வீட்டில் எந்த வித தடயமும் கிடைக்கவில்லை.

பாதிக்கப்பட்டவரின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. உடல் பிரேத பரிசோதனைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு திடீர் மரணமாகப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி