May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

39வது மாடியிலிருந்து வெளிநாட்டு ஆடவர் ஒருவர் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்தார்

Share:

ஜன.15-

கோலாலம்பூரில் உள்ள Jalan Yap Kwan Seng பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடத்தின் 39வது மாடியிலிருந்து வெளிநாட்டு ஆடவர் ஒருவர் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்தார். காலை 7.39 மணிக்கு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்ததை அடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. உயிரிழந்தவர் 29 வயது என்றும், அதே குடியிருப்பில் வசித்து வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. அவரது வீட்டில் எந்த வித தடயமும் கிடைக்கவில்லை.

பாதிக்கப்பட்டவரின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. உடல் பிரேத பரிசோதனைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு திடீர் மரணமாகப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்