Jul 5, 2026
Thisaigal NewsYouTube
புதிய சந்தைகளை நோக்கி மலேசிய நிறுவனங்கள்: பிரதமர் அன்வார் அழைப்பு
தற்போதைய செய்திகள்

புதிய சந்தைகளை நோக்கி மலேசிய நிறுவனங்கள்: பிரதமர் அன்வார் அழைப்பு

Share:

ரியோ டி ஜெனிரோ, ஜூலை.06-

மலேசிய நிறுவனங்கள் தற்போதுள்ள சந்தைகளை மட்டும் நம்பி இருக்காமல், வெளிநாடுகளில் புதிய வாய்ப்புகளைத் தேட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார். பிரேசில், BRICS போன்ற தளங்கள் பெரும் வாய்ப்புகளை வழங்குவதாகவும், பிரேசில் நாட்டில் பெட்ரோனாஸ், யின்சன் புரொடக்‌ஷன் போன்ற மலேசிய நிறுவனங்களின் வெற்றிகளைப் பிரதமர் பாராட்டினார்.

பிரேசில் அதிபர் லுயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவே மலேசிய நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்டு ஆச்சரியப்பட்டதாகவும் அன்வார் தெரிவித்தார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது