May 18, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்தனர்

Share:

தங்காக், ஜூலை.05-

தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கிரேப் ஓட்டுநரின் வாகனம் எதிரே வந்த ஃபோர் வீல் டிரைவ் வாகனத்துடன் எதிரும் புதிருமாக மோதியதில் தந்தையும் மகனும் உயரிழந்தனர்.

அந்த மோட்டார் சைக்கிள் ஃபோர் வீல் டிரைவ் வாகனத்துடன் மோதிய பின்னர் தீப்பிடித்துக் கொண்டது.

இதில் 52 வயது கிரேப் ஓட்டுநரும் அவரின் மூன்று வயது மகனும் சம்பவ இடத்திலேயே மாண்டனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு 8.10 மணியளவில் ஜோகூர், தங்காக்கில் நிகழ்ந்தது.

இதில் 27 வயதுடைய ஃபோர் வீல் டிரைவ் ஓட்டுனர், சொற்பக் காயங்களுடன் உயிர் தப்பினார்.

Related News

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன