Jul 5, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்தனர்

Share:

தங்காக், ஜூலை.05-

தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கிரேப் ஓட்டுநரின் வாகனம் எதிரே வந்த ஃபோர் வீல் டிரைவ் வாகனத்துடன் எதிரும் புதிருமாக மோதியதில் தந்தையும் மகனும் உயரிழந்தனர்.

அந்த மோட்டார் சைக்கிள் ஃபோர் வீல் டிரைவ் வாகனத்துடன் மோதிய பின்னர் தீப்பிடித்துக் கொண்டது.

இதில் 52 வயது கிரேப் ஓட்டுநரும் அவரின் மூன்று வயது மகனும் சம்பவ இடத்திலேயே மாண்டனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு 8.10 மணியளவில் ஜோகூர், தங்காக்கில் நிகழ்ந்தது.

இதில் 27 வயதுடைய ஃபோர் வீல் டிரைவ் ஓட்டுனர், சொற்பக் காயங்களுடன் உயிர் தப்பினார்.

Related News

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள்: தமக்கு எதிராக கட்சிகள் அணி திரள்வதாக அன்வார் கூறுகிறார்

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள்: தமக்கு எதிராக கட்சிகள் அணி திரள்வதாக அன்வார் கூறுகிறார்

குவாந்தானில் மலேசியா, வங்காள தேசக் கடப்பிதழ்களை வைத்திருந்த நபர் கைது

குவாந்தானில் மலேசியா, வங்காள தேசக் கடப்பிதழ்களை வைத்திருந்த நபர் கைது

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்