நாட்டின் போலீஸ் படைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் , தமது பணியை இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் அதிகாரபூர்வமாகத் தொடங்கினார். காலை 8 மணியளவில் அலுவலகத்திற்கு வருகை புரிந்த புதிய ஐஜிபி.யை அரச மலேசிய போலீஸ் படையின் செயலாளர் டத்தோ நூர்சியா சாடுடினின் வரவேற்றனர். ரஸாருடின் ஹுசேனின் இந்த நியமனத்தின் மூலம் அவர் நாட்டின் 14 ஆவது ஐஜிபியாக விளங்குகிறார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


