Jan 20, 2026
Thisaigal NewsYouTube
பணியை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார்
தற்போதைய செய்திகள்

பணியை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார்

Share:

நாட்டின் போலீஸ் படைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் , தமது பணியை இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் அதிகாரபூர்வமாகத் தொடங்கினார். காலை 8 மணியளவில் அலுவலகத்திற்கு வருகை புரிந்த புதிய ஐஜிபி.யை அரச மலேசிய போலீஸ் படையின் செயலாளர் டத்தோ நூர்சியா சாடுடினின் வரவேற்றனர். ரஸாருடின் ஹுசேனின் இந்த நியமனத்தின் மூலம் அவர் நாட்டின் 14 ஆவது ஐஜிபியாக விளங்குகிறார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு