May 25, 2026
Thisaigal NewsYouTube
இந்தியாவுக்கு கூடுதல் விமானச் சேவை / இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை
தற்போதைய செய்திகள்

இந்தியாவுக்கு கூடுதல் விமானச் சேவை / இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை

Share:

கோலாலம்பூர், அக்டோபர்

இந்தியாவிலிருந்து அதிகமான சுற்றுப்பயணிகள் மலேசியாவிற்கு வருகை தரும் நிலையில் மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் கூடுதல் விமானச் சேவை வழங்குவது தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அனுமதி கிடைக்குமானால், சிக்கன கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா, பாத்தேக் போன்ற விமான நிறுவனங்கள், கோலாலம்பூரிலிருந்து இந்திய நகரங்களுக்கு கூடுதல் விமானச் சேவையை வழங்குவதற்கு தயாராக உள்ளது என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

சிரம்பானில் தீபாவளி சந்தையையொட்டி மானியம் வழங்கம் நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையிலா DAP பொதுச் செயலாளருமான அந்தோணி லோக் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தியாவிற்கான விமானச் சேவையை அதிகரிக்கும்படி உள்ளூர் சுற்றுலா நிறுவனங்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கை வந்த வண்ணம் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்

Related News

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு