Mar 12, 2026
Thisaigal NewsYouTube
இரு பெண்கள் படுகாயத்திற்கு ஆளாகினர்
தற்போதைய செய்திகள்

இரு பெண்கள் படுகாயத்திற்கு ஆளாகினர்

Share:

இரண்டு வாகன​​ங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் இரு பெண்கள் உட்பட நால்வர் கடும் காயங்களுக்கு ஆளாகினர். இச்சம்பவம் நேற்று மாலை 6.20 மணியளவில் காப்பார் அருகில், ஜாலான் கோலசிலாங்கூர் - கிள்ளான் சா​லையின் 13 ஆவது மைல், தேசிய மின்சார உற்பத்தி நிலையத்​திற்கு செல்லும் கம்போங் தோக் மூடாவில் நிகழ்ந்தது.

ப்ரோத்தோன் அக்சியா ரக காரும், ப்ரோத்தோன் ஜென் 2 ரக காரும் சாலை வளைவில் எதிரும் புதிருமாக மோதிக்கொண்டு தடம் புரண்டதில் நால்வர் காயமுற்றதாக சிலாங்கூர் மாநில ​தீயணைப்பு, மீட்புப்படை உதவி​ இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.

அக்சியா காரில் பயணம் செய்த 28,52 வயதுடைய இரண்டு நபர்களும், 13,16 வயதுடைய இரண்டு இளம் பெண்களும் காயமுற்றதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர்  கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு

புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு