Mar 21, 2026
Thisaigal NewsYouTube
போலி மருத்துவரிடம் பணத்தை இழந்ததாக மாது புகார்
தற்போதைய செய்திகள்

போலி மருத்துவரிடம் பணத்தை இழந்ததாக மாது புகார்

Share:

கோலாலம்பூர், மே 15 -

கோலாலம்பூர் மாநகரில் உள்ள ஒரு கிளினிக்கில் போலி மருத்துவரிடம் மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்டதன் காரணமாக தமக்கு 25 ஆயிரம் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாக 33 வயது மாது ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

முகநூலில் காணப்பட்ட ஒரு விளப்பரத்தை பார்த்து, அதன் உண்மைத் தன்மையை ஆராயாமல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த போலி டாக்டரிடம் மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்டாகவும், ஆனால், அது உண்மையான அறுவை சிகிச்சை அல்ல என்றும், இதனால் தாம் உடல் ரீதியாக பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாகவும் ஆலிஸ் லூ என்பவர் தெரிவித்துள்ளார்.

அந்த கிளினிக் சட்டப்பூர்வமானது என்றாலும் தனக்கு அறுவை சிகிச்சை என்ற பெயரில் மருத்துவம் பார்த்த அந்த டாக்டர் போலியானவர் என்று சம்பந்தப்பட்ட மாது புகார் கொடுத்துள்ளார் என்று மலேசிய அனைத்துக சமூக மனித உரிமை அமைப்பு, இவ்விவகாரத்தை இன்று அம்பலப்படுத்தியுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து