Dec 3, 2025
Thisaigal NewsYouTube
நில அதிர்வினால் மீண்டும் குலுங்கியது ஜோகூர் பத்து பஹாட்
தற்போதைய செய்திகள்

நில அதிர்வினால் மீண்டும் குலுங்கியது ஜோகூர் பத்து பஹாட்

Share:

பத்து பஹாட், செப்டம்பர்.27-

ஜோகூர், பத்து பஹாட், கடற்பகுதியில் இன்று சனிக்கிழமை காலை 9.04 மணியளவில் மிதமான நில நடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 3.4 ஆக நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா அறிவித்துள்ளது.

இந்த நில நடுக்கம், பத்து பஹாட்டிலிருந்து தென்கிழக்கே சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டது என்று அது குறிப்பிட்டுள்ளது.

நில நடுக்கம், வடக்கே 1.7 பாகையிலும், கிழக்கே 103.1 பாகையிலும் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக மெட் மலேசியா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்