Jul 2, 2026
Thisaigal NewsYouTube
நில அதிர்வினால் மீண்டும் குலுங்கியது ஜோகூர் பத்து பஹாட்
தற்போதைய செய்திகள்

நில அதிர்வினால் மீண்டும் குலுங்கியது ஜோகூர் பத்து பஹாட்

Share:

பத்து பஹாட், செப்டம்பர்.27-

ஜோகூர், பத்து பஹாட், கடற்பகுதியில் இன்று சனிக்கிழமை காலை 9.04 மணியளவில் மிதமான நில நடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 3.4 ஆக நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா அறிவித்துள்ளது.

இந்த நில நடுக்கம், பத்து பஹாட்டிலிருந்து தென்கிழக்கே சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டது என்று அது குறிப்பிட்டுள்ளது.

நில நடுக்கம், வடக்கே 1.7 பாகையிலும், கிழக்கே 103.1 பாகையிலும் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக மெட் மலேசியா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

ஜோகூர் தேர்தல்: பெர்லிங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அலன் தீ பூன் சோங் குறித்த சிறப்புப் பார்வை

ஜோகூர் தேர்தல்: பெர்லிங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அலன் தீ பூன் சோங் குறித்த சிறப்புப் பார்வை

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்