Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஐவருக்கு மேலும் 7 நாட்களுக்குத் தடுப்புக் காவல்

Share:

அலோர் ஸ்டார், ஜன.27-

அலோர் ஸ்டார், தொங்காங் யார்ட் பகுதியில் ஒரு வீட்டில் தீவைக்கப்பட்டு, முதியவரும் அவரின் மகனும் கருகி மாண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஐவருக்கு எதிரான தடுப்புக்காவல் மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அந்த ஐவரும், அலோர்ஸ்டார் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சித்தி நோர் ஹஸ்லிசா முன்னிலையில் நிறுத்தப்பட்டு தடுப்புக்காவலுக்கான அனுமதி பெறப்பட்டுள்ளது.

19 க்கும் 53 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐந்து சந்தேகப் பேர்வழிகள், 61 வயது தந்தையும், 23 வயது முகனும் தீயில் கருகி மாண்ட சம்பவத்திற்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ பிசோல் தெரிவித்தார்.

பிடிபட்டுள்ள ஐவரில் மூவர் போதைப்பொருள் உட்கொண்டுள்ளனர். இதர இருவர் ஏற்கனவே குற்றப்பதிவுகளை கொண்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை