Mar 15, 2026
Thisaigal NewsYouTube
எஸ்பிஆர்எம் விசாரணைக்கு உதவ தொடர்புத்துறை அமைச்சு தயார்
தற்போதைய செய்திகள்

எஸ்பிஆர்எம் விசாரணைக்கு உதவ தொடர்புத்துறை அமைச்சு தயார்

Share:

இதற்கு முன்பு அமைந்த இரண்டு அரசாங்கங்கள், தங்களது நிர்வாகங்களை மக்கள் மத்தியில் முன்னிலைப்படுத்திக்கொள்வதற்கு தேவையான விளம்பர நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு 70 கோடி வெள்ளி செலவிட்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைமான எஸ்பிஆர்எம் விசாரணைக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக தொடபுத்துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்ஸில் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணையில் தங்கள் அமைச்சு உதவும்படி கேட்டுக்கொள்ளப்படுமானால் உரிய ஒத்துழைப்பு நல்கப்படும் என்று ஃபாஹ்மி ஃபாட்ஸில் அறிவித்துள்ளார்.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து