Mar 15, 2026
Thisaigal NewsYouTube
5 மீட்டர் நீளமுள்ள மலைபாம்பு பிடிபட்டது
தற்போதைய செய்திகள்

5 மீட்டர் நீளமுள்ள மலைபாம்பு பிடிபட்டது

Share:

கெடா, ஜன - 10

கெடா, பாலிங் , கம்போங் சாரோக் பாக்கோங் -கில் உள்ள ரப்பர் தோட்டத்தில் காட்டுப்பன்றியை விழுங்கிய 5 மீட்டர் நீளமுள்ள மலைபாம்பு ஒன்று பிடிபட்டதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பத்தை Baling பொது தற்காப்பு படை மாவட்ட அதிகாரி லெஃப்டெனன் முஹமாட் ஃபைசோல் அசிஸ் தெரிவித்தார்.

நேற்று நண்பகலில் பொதுமக்களிடமிருந்து கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து தம் குழுக்களுடன் அவ்விடத்திற்கு விரைந்ததாக Mohd Faizol கூறினார்.

25 நிமிடங்களுக்கு பிறகு 40 கிலோகிராம் எடை கொண்ட மலைபாம்பு வெற்றிகரமாக பிடிக்கபட்டதாக முஹமாட் ஃபைசோல் விவரித்தார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்