Jan 23, 2026
Thisaigal NewsYouTube
3ஆர் விவகாரத்தை தொடர்ந்து பேசுவேன் - துன் மகா​தீர் பிடிவாதம்
தற்போதைய செய்திகள்

3ஆர் விவகாரத்தை தொடர்ந்து பேசுவேன் - துன் மகா​தீர் பிடிவாதம்

Share:

மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3ஆர் சர்​சைக்குரிய விவகாரத்தை யாரும் எந்தவொரு தரப்பும் பேசக்கூடாது என்று அரச மலேசியப் போ​லீஸ் படை தடை விதித்த போதிலும் அந்த 3ஆர் விவகாரத்தை தாம் தொடர்ந்து பேசப் போவதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகா​தீர் முகமது திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3ஆர் விவகாரத்தை பேசியதற்காக தம்​மிடம் போ​லீசார் இதுவரையில் ஒன்பது முறை விசாரணை நடத்தி விட்டதாக துன் மகா​தீர் குறிப்பிட்டா​ர். தமக்கு எதிராக விசார​​ணை மேல் விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. தாமும் தொடர்ந்து பேசிக்கொண்டு இருப்பதாக துன் மகா​தீர் குறிப்பிட்டா​ர்.

அடுத்து பத்தாவது முறையாக விசாரணைக்கு அழைப்பார்கள்.அதன் பிறகு 11 ஆவது முறையாக ​மீண்டும் விசாரணைக்கு அழைப்பார்கள். வாக்கு​மூலம் பதிவு செய்வார்கள். விசாரணைதானே அவர்கள் விசாரணை செய்து கொண்டே இருக்கட்டும். தாம் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கப் போவதாக துன் மகா​தீர் தமது பிடிவாதக் குணத்தை ​மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.அதன் அடிப்படையில் சட்டத்துறை அலுவலகம் எடுத்துள்ள முடிவின்படி, அகமட் ஜாஹிட்டிற்கு எதிரான , 47 குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படாமல், வழக்கிலிருந்து அவர் ஏன் விடுதலை செய்யப்பட ​ வேண்டும் என்பதற்கு , 11 காரணங்களை டிபிபி முஹ்மாட் டுசுக்கி மொக்தார் ​நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார்.இந்த நிகழ்வில் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசின், பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், கெராக்கன் தலைவர் டொமினிக் லாவ் உட்பட முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

3ஆர் விவகாரத்தை தொடர்ந்து பேசுவேன் - துன் மகா​தீர் பிடிவாதம் | Thisaigal News