Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தேர்தலுக்கு வழிவிடும் வகையில் சபா சட்டமன்றம் கலைக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

தேர்தலுக்கு வழிவிடும் வகையில் சபா சட்டமன்றம் கலைக்கப்பட்டது

Share:

கோத்தா கினபாலு, அக்டோபர்,06-

சபா மாநிலத்தின் 17 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் மாநில சட்டமன்றம் இன்று கலைக்கப்பட்டது. இன்று பிற்பகல் 2.54 மணிக்கு கோத்தா கினபாலு, மெனாரா கினபாலு கட்டடத்தில் சபா ஆளும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்புக்கு பின்னர் மாநில முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் இதனைத் தெரிவித்தார்.

சபா சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு மாநில ஆளுநர் துன் மூசா அமான் அங்கீகாரம் வழங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, காலை 8.51 மணியளவில் முதலமைச்சர் ஹஜிஜி நோர், மாநில ஆளுநர் மூசா அமானுடன் இஸ்தானா ஶ்ரீ கினபாலுவில் சந்திப்பு நடத்தினார்.

சபா சட்டமன்றத்தில் மொத்தம் 79 இடங்கள் உள்ளன. இவற்றில் 73 இடங்கள் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளாகும். எஞ்சிய 6 இடங்கள் நியமன அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி