May 27, 2026
Thisaigal NewsYouTube
தொடர் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது
தற்போதைய செய்திகள்

தொடர் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது

Share:

டிச. 29-

பகாங்கின் குவாந்தான், Kuantan, Pekan, Rompin, Jerantut, Maran ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று முதல் திங்கள் வரை தொடர் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தேசிய வெள்ள முன்னறிவிப்பு எச்சரிக்கை மையம் PRABN தெரிவித்துள்ளது.

சுங்கை பகாங், சுங்கை குவாந்தான், சுங்கை ரோம்பின் ஆகிய முக்கிய நதிகளில் நீர் மட்டம் உயரும் அபாயம் உள்ளது. குறிப்பாக Sungai Lepar, Sungai Penor, Sungai Rangin, Sungai Tiram , Sungai Kenau போன்ற பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம்.

Pekan, Rompin, Jerantut, Maran ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு துணை நதிகளிலும் நீர் மட்டம் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வெள்ளம் முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ ஏற்படலாம் என்பதால், பொதுமக்கள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். JPS தொடர்ந்து நீர் மட்டத்தை கண்காணித்து எச்சரிக்கை அறிவிப்புகளை புதுப்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு