May 1, 2026
Thisaigal NewsYouTube
அங்கீகரிக்கப்படாத விருது, இருவர் கைது
தற்போதைய செய்திகள்

அங்கீகரிக்கப்படாத விருது, இருவர் கைது

Share:

அங்கீகரிக்கப்படாத டத்தோ ஶ்ரீ உயரிய விருதையும், அதன் சின்னத்தையும் பயன்படுத்தியதற்காக இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்ளூரைச் சேர்ந்த 44 மற்றும் 45 வயதுடைய அந்த இரு நபர்களும் நேற்று காலை 8.55 மணியளவில் பெந்தோங் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஸைஹாம் முகமட் கஹார் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட இரு நபர்களின் வீடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், டர்ஜா ஶ்ரீ சுல்தான் அமாட் ஷா பகாங் என்று பொறிக்கப்பட்டிருந்த போலி டத்தோ ஶ்ரீ உயரிய விருதையும், விருதளிப்பு சீருடையையும், வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த சின்னத்தையும் போலீசார் பறிமுதல் செய்ததாக ஸைஹாம் முஹமட் குறிப்பிட்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி