கவர்ச்சிகரமான சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து வரப்பட்ட 300 க்கும் மேற்பட்ட நேபாள பிரஜைகள், வாக்குறுதி அளிக்கப்பட்டதைத் போல வேலை தரப்படாமல் , வருமானமின்றி கடந்த மூன்று மாத காலமாக நெகிரி செம்பிலான், நீலாயில் அவதியுற்று வந்தது தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் கட்டம் கட்டமாக மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்ட அந்த நேபாள பிரஜைகள் Star Doman Resources Sdn. Berhad என்ற நிறுவனத்தில் துப்புரவுப்பணிகளுக்கு வேலைக்கு அமர்த்தப்படுவர் என்று உறுதி அளிக்கப்பட்டு இருந்ததாக மலேசியாவிற்கான நேபாள தூதரக தகவல்கள் கூறுகின்றன. ஒவ்வொரு தொழிலாளரும் பெரும் பணம் செலுத்தப்பட்டு மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


