Jan 28, 2026
Thisaigal NewsYouTube
தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை 4 சென் உயர்ந்தது
தற்போதைய செய்திகள்

தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை 4 சென் உயர்ந்தது

Share:

கோலாலம்பூர், ஜனவரி.28-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 4 சென் உயர்வு கண்டுள்ளது. தீபகற்ப மலேசியாவில் 2 ரிங்கிட் 88 சென்னுக்கு விற்பனை செய்யப்பட்ட டீசல், 2 ரிங்கிட் 92 சென்னாக ஏற்றம் கண்டுள்ளது.

மானியத்திற்குரிய பெட்ரோல் ரோன் 95 மற்றும் பெட்ரோல் ரோன் 97 விலையில் எந்த மாற்றமும் இல்லை. அவை முறை லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 சென் மற்றும் 3 ரிங்கிட் 10 சென்னுக்கு விலை நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

Related News

150,000 ரிங்கிட் லஞ்சம்: ராணுவ உயர் அதிகாரி அதிரடி கைது

150,000 ரிங்கிட் லஞ்சம்: ராணுவ உயர் அதிகாரி அதிரடி கைது

2027-ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர் பதிவு பிப்ரவரி 15 முதல் தொடக்கம்: தகுதித் தேர்வு கிடையாது

2027-ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர் பதிவு பிப்ரவரி 15 முதல் தொடக்கம்: தகுதித் தேர்வு கிடையாது

‘என் பொறுமை எல்லை மீறுகிறது': அதிகாரிகளுக்குப் பிரதமர் அன்வார் கடும் எச்சரிக்கை

‘என் பொறுமை எல்லை மீறுகிறது': அதிகாரிகளுக்குப் பிரதமர் அன்வார் கடும் எச்சரிக்கை

கடந்த 12 ஆண்டுகளில் 26 பயங்கரவாதத் தாக்குதல் முயற்சிகள் முறியடிப்பு

கடந்த 12 ஆண்டுகளில் 26 பயங்கரவாதத் தாக்குதல் முயற்சிகள் முறியடிப்பு

டூரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: சம்பந்தப்பட்ட போலீசாரைக் கைது செய்ய வழக்கறிஞர் மீண்டும் வலியுறுத்தல்

டூரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: சம்பந்தப்பட்ட போலீசாரைக் கைது செய்ய வழக்கறிஞர் மீண்டும் வலியுறுத்தல்

நிலைகுலைந்த 'கேப்டன் பிரபா' கும்பல் மீது சொஸ்மா சட்டம் பாய்ந்தது: மூவரும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்

நிலைகுலைந்த 'கேப்டன் பிரபா' கும்பல் மீது சொஸ்மா சட்டம் பாய்ந்தது: மூவரும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்