May 21, 2026
Thisaigal NewsYouTube
முற்போக்கு சம்பளமுறை, 4 பணிக்குழு அமைக்கப்படும்
தற்போதைய செய்திகள்

முற்போக்கு சம்பளமுறை, 4 பணிக்குழு அமைக்கப்படும்

Share:

முற்போக்கு சம்பளக் கொள்கை மீதான அமைச்சரவை சிறப்புக்குழு மற்றும் நிர்வாகக்குழு ஆகியவற்றுக்கு துணையாக நான்கு பணிக்குழுக்கள் அமைக்கப்படும் என்று பொருளாதார துணை அமைச்சர் டத்தோ ஹனிஃபா ஹாஜார் தாயிப் ரம்லி தெரிவித்துள்ளார்.

கொள்கை மேம்பாடுக்குழு, முறையை மேம்படுத்தும் குழு, திறனை உயர்த்தும் குழு மற்றும் வருடாந்திர சம்பளத்தை உயர்த்தும் வழிகாட்டல் குழு என நான்கு பணிக்குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

முற்போக்கு சம்பள கொள்கையை அறிமுகப்படுத்தும் வியூகமானது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி அத்திட்டம் சென்றடைவதை உறுதி செய்வதற்கு அதன் அமலாக்க செயல்முறையை இந்த நான்கு பணிக்குழுவும் வகுக்கும் என்று டத்தோ ஹனிஃபா தெரிவித்தார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை