Aug 2, 2026
Thisaigal NewsYouTube
சாலை பராமறிப்புப் பணியால் நெரிசல்
தற்போதைய செய்திகள்

சாலை பராமறிப்புப் பணியால் நெரிசல்

Share:

அண்மையில் ஜோகூர், பாசீர் கூடாங் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை நெரிசலுக்கு இங்கு நடக்கும் சாலை பராமறிப்புப் பணிகளே மூலகாரணம் என அம்மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஃபாஸ்லி முகமது சலே தெரிவித்தார்.

பாசீர் கூடாங் நெடுஞ்சாலையில் 29 இடங்களில் சாலை பழுதடைந்துள்ளது.

மேலும், ஜோகூர் பாருவில் 115 இடங்களிலும் ஜோகூர் பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள சாலைகளில் 19 பராமறிப்புப் பணிகளும் ஊராட்சி மன்றங்களின் சாலைகளில் 63 பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது என அவர் மேலும் சொன்னார்.

இந்தப் பிரச்சனையைக் கையாள பல வழிமுறைகளைத் தமது தரப்பு பயன்படுத்தி வருகிறது எனக் கூறும் முகமது ஃபாஸ்லி, குறிப்பாக, சில பணிகளை உச்ச நேரத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அவர் சொன்னார்.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்