Dec 5, 2025
Thisaigal NewsYouTube
சாலை பராமறிப்புப் பணியால் நெரிசல்
தற்போதைய செய்திகள்

சாலை பராமறிப்புப் பணியால் நெரிசல்

Share:

அண்மையில் ஜோகூர், பாசீர் கூடாங் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை நெரிசலுக்கு இங்கு நடக்கும் சாலை பராமறிப்புப் பணிகளே மூலகாரணம் என அம்மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஃபாஸ்லி முகமது சலே தெரிவித்தார்.

பாசீர் கூடாங் நெடுஞ்சாலையில் 29 இடங்களில் சாலை பழுதடைந்துள்ளது.

மேலும், ஜோகூர் பாருவில் 115 இடங்களிலும் ஜோகூர் பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள சாலைகளில் 19 பராமறிப்புப் பணிகளும் ஊராட்சி மன்றங்களின் சாலைகளில் 63 பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது என அவர் மேலும் சொன்னார்.

இந்தப் பிரச்சனையைக் கையாள பல வழிமுறைகளைத் தமது தரப்பு பயன்படுத்தி வருகிறது எனக் கூறும் முகமது ஃபாஸ்லி, குறிப்பாக, சில பணிகளை உச்ச நேரத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அவர் சொன்னார்.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சாலை பராமறிப்புப் பணியால் நெரிசல் | Thisaigal News