Mar 13, 2026
Thisaigal NewsYouTube
சாலை பராமறிப்புப் பணியால் நெரிசல்
தற்போதைய செய்திகள்

சாலை பராமறிப்புப் பணியால் நெரிசல்

Share:

அண்மையில் ஜோகூர், பாசீர் கூடாங் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை நெரிசலுக்கு இங்கு நடக்கும் சாலை பராமறிப்புப் பணிகளே மூலகாரணம் என அம்மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஃபாஸ்லி முகமது சலே தெரிவித்தார்.

பாசீர் கூடாங் நெடுஞ்சாலையில் 29 இடங்களில் சாலை பழுதடைந்துள்ளது.

மேலும், ஜோகூர் பாருவில் 115 இடங்களிலும் ஜோகூர் பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள சாலைகளில் 19 பராமறிப்புப் பணிகளும் ஊராட்சி மன்றங்களின் சாலைகளில் 63 பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது என அவர் மேலும் சொன்னார்.

இந்தப் பிரச்சனையைக் கையாள பல வழிமுறைகளைத் தமது தரப்பு பயன்படுத்தி வருகிறது எனக் கூறும் முகமது ஃபாஸ்லி, குறிப்பாக, சில பணிகளை உச்ச நேரத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அவர் சொன்னார்.

Related News

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை