Sep 8, 2026
Thisaigal NewsYouTube
முழங்கால் சிகிச்சைக்கான உள்வைப்பில் முறைகேடு: மூத்த மருத்துவ அதிகாரிக்கு 5 நாட்கள் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

முழங்கால் சிகிச்சைக்கான உள்வைப்பில் முறைகேடு: மூத்த மருத்துவ அதிகாரிக்கு 5 நாட்கள் தடுப்புக் காவல்

Share:

மலாக்காவில் சுமார் 1.5 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான முழங்கால் சிகிச்சைக்கான உள்வைப்புகள் விநியோகத்தில், தமது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட மூத்த மருத்துவ அதிகாரி ஒருவர் 5 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

50 வயதான அந்த அதிகாரிக்கு எதிராக ஆயர் கெரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி வரை அவர் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்படவுள்ளார்.

நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் வாக்குமூலம் அளிப்பதற்காக மலாக்கா எஸ்பிஆர்எம் அலுவலகத்திற்குச் சென்ற போது அவர் கைது செய்யப்பட்டதாகவும், கடந்த 2024 முதல் 2026-ஆம் ஆண்டு வரை இந்த முறைகேடு நடந்திருக்கலாம் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related News

மாராங்கில் லோரி - மோட்டார் சைக்கிள் விபத்து: 18 வயது கல்லூரி மாணவர் பலி

மாராங்கில் லோரி - மோட்டார் சைக்கிள் விபத்து: 18 வயது கல்லூரி மாணவர் பலி

சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: விமானி, மருத்துவ அதிகாரிகள் உட்பட 5 பேரின் கதி என்ன? மீட்புப் பணிகள் தீவிரம்

சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: விமானி, மருத்துவ அதிகாரிகள் உட்பட 5 பேரின் கதி என்ன? மீட்புப் பணிகள் தீவிரம்

முறைகேடுகளை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டேன் - பினாங்கு போலீஸ் தலைவர் எச்சரிக்கை

முறைகேடுகளை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டேன் - பினாங்கு போலீஸ் தலைவர் எச்சரிக்கை

இந்தோனேசிய எரிமலைச் சாம்பல் மலேசியாவை அடையும் அபாயம் குறைவு - மெட்மலேசியா தகவல்

இந்தோனேசிய எரிமலைச் சாம்பல் மலேசியாவை அடையும் அபாயம் குறைவு - மெட்மலேசியா தகவல்

முன்னாள் தபுங் ஹாஜி தலைவர் அப்துல் அஸீஸ் நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுகின்றார்

முன்னாள் தபுங் ஹாஜி தலைவர் அப்துல் அஸீஸ் நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுகின்றார்

இணைய மோசடிக்காரர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கும் முன்மொழிவு - அமைச்சர் அஸாலினா ஆதரவு

இணைய மோசடிக்காரர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கும் முன்மொழிவு - அமைச்சர் அஸாலினா ஆதரவு