Apr 5, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மூன்று அரசாங்க அதிகாரிகள் உட்பட ஐவர் கைது

Share:

ஜோகூர் பாரு, பிப்.6-

கிழக்குகரையில் இரண்டு மாநிலங்களின் வெட்டு மர நடவடிக்கைகளுக்காக கையூட்டுப் பெற்றதாக சந்தேகிக்கப்படும் மூன்று அரசாங்க அதிகாரிகள் உட்பட ஐவரை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஐவரில் ஒருவர் பெண் ஆவார். 30 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஐவரும் இன்று காலையில் ஜோகூர்பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு 7 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கான அனுமதியை SPRM பெற்றுள்ளது.

மூன்று அரசாங்க அதிகாரிகளும் 10 லட்சம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

மூன்று அரசாங்க அதிகாரிகள் உட்பட ஐவர் கைது | Thisaigal News