May 18, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் மருத்துவமனைகளில் ஊழியர் பற்றாக்குறை: சுகாதார அமைச்சின் கவனத்திற்கு!
தற்போதைய செய்திகள்

ஜோகூர் மருத்துவமனைகளில் ஊழியர் பற்றாக்குறை: சுகாதார அமைச்சின் கவனத்திற்கு!

Share:

ஜோகூர் பாரு, ஜூலை.06-

ஜோகூரில் உள்ள சுல்தானா அமினா மருத்துவமனை, சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனை, பாசீர் கூடாங் மருத்துவமனை ஆகிய மூன்று முக்கிய மருத்துவமனைகளிலும் நிலவும் சுகாதார ஊழியர் பற்றாக்குறை குறித்த பிரச்சினை அடுத்த வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாகச் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

இந்தப் பற்றாக்குறை மருத்துவமனைகளின் செயல்பாடுகளைப் பாதித்து, தற்போதுள்ள ஊழியர்களுக்குச் சுமையை அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தை உடனடியாகத் தீர்க்கத் தேவையான முழுமையான தரவுகளையும் கோரிக்கையையும் சமர்ப்பிப்பதாக ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் லிங் தியான் சூன் கூறினார்.

Related News

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன