Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: ஆடவர் கைது

Share:

கோல சிலாங்கூர், பிப்.3

கோலசிலாங்கூர், ஜெரம் பகுதியில் எட்டு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த சனிக்கிழமை ஓர் ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த சிறுமியின் தாயார், இரவு 8.29 மணியளவில் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாக கோலசிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் ஹசாஹருரின் தஜுடின் தெரிவித்தார்.

சிறுமியின் தாயாரை கடந்த 2022 ஆம் ஆண்டு விவகாரத்து செய்து விட்ட அந்த 33 வயதுடைய அந்த நபர், பின்னர் 8 வயதுடைய அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடைய மற்றொரு சம்பவத்தில் 14 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பில் அவரின் 66 வயது தாத்தா மற்றம் 21 வயது மாமனுக்கு எதிராக புகார் செய்யப்பட்டு இருப்பதையும் சுப்ரிண்டெண்டன் ஹசாஹருரின் தெரிவித்தார்.

Related News

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மலேசியாவின் பிரபல சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் காரம் சிங் வாலியா காலமானார்

மலேசியாவின் பிரபல சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் காரம் சிங் வாலியா காலமானார்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்