Mar 10, 2026
Thisaigal NewsYouTube
10,000 ஏழை மாணவர்களுக்கு இலவச உயர்க்கல்வி: விண்ணப்பங்கள் இன்னும் வரவேற்பு - அடாம் அட்லி
தற்போதைய செய்திகள்

10,000 ஏழை மாணவர்களுக்கு இலவச உயர்க்கல்வி: விண்ணப்பங்கள் இன்னும் வரவேற்பு - அடாம் அட்லி

Share:

மலாக்கா, மார்ச்.08-

அரசு உயர்க்கல்வி நிறுவனங்களில் பயிலும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இன்னும் திறந்திருப்பதாக உயர்க்கல்வித் துணை அமைச்சர் அடாம் அட்லி அப்துல் ஹாலிம் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களின் கல்விச் செலவை அரசாங்கமே ஏற்கும் என்பதால், அவர்கள் படிப்பை முடித்த பிறகு பிடிபிடிஎன் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லை. வரும் ஏப்ரல் - மே மாதங்களில் புதிய பட்டப்படிப்பு சேர்க்கைகள் தொடங்கும் போது, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு