Feb 8, 2026
Thisaigal NewsYouTube
கைது செய்யப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி: அம்னோ இளைஞர் பிரிவு அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

கைது செய்யப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி: அம்னோ இளைஞர் பிரிவு அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.08-

சட்டத்திற்குப் புறம்பான வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பேரணி தொடர்பாகக் குற்றம் சுமத்தப்படுபவர்களுக்குத் தங்கள் தரப்பிலிருந்து இலவச சட்ட உதவி வழங்கப்படும் என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே அறிவித்துள்ளார். அமைதியான முறையில் ஒன்று கூடுவது என்பது அரசியலமைப்பால் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட உரிமை என்று அவர் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஸம்ரி வினோத் - தாமிம் டஹாரி ஆகியோரை இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் எடுத்து விசாரிக்கக் காவற்படை நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர். நேற்று இரவு சோகோ வணிக வளாகம் அருகே நடத்தத் திட்டமிடப்பட்ட இந்தப் பேரணி, பாதுகாப்பு காரணங்களுக்காகப் காவற்படையினரால் அனுமதி மறுக்கப்பட்டதால் தடைப்பட்டது.

Related News

அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை முறைப்படுத்தும் திட்டத்திற்கு தமது அமைச்சு ஆதரவு – ங்கா கோர் மிங் திட்டவட்டம்

அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை முறைப்படுத்தும் திட்டத்திற்கு தமது அமைச்சு ஆதரவு – ங்கா கோர் மிங் திட்டவட்டம்

சுல்தான் கெடா அறக்கட்டளைத் திட்டம் தொடக்கம்: மக்கள் நலனுக்காகப் புதிய முயற்சி

சுல்தான் கெடா அறக்கட்டளைத் திட்டம் தொடக்கம்: மக்கள் நலனுக்காகப் புதிய முயற்சி

திடீரென திறக்கப்பட்ட கார் கதவு: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கை முறிந்தது

திடீரென திறக்கப்பட்ட கார் கதவு: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கை முறிந்தது

பண்டிகைக் கால உதவித் தொகை: ஆன்லைன் மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

பண்டிகைக் கால உதவித் தொகை: ஆன்லைன் மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

பெட்டாலிங் ஜெயா சீ பார்க் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து

பெட்டாலிங் ஜெயா சீ பார்க் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து

செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்கு உரிமம் வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலனை

செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்கு உரிமம் வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலனை