Mar 27, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் அதிக மாணவர்கள் கொண்ட பள்ளிகளில் 20 புதிய வகுப்பறைகள் கட்டப்படும்
தற்போதைய செய்திகள்

சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் அதிக மாணவர்கள் கொண்ட பள்ளிகளில் 20 புதிய வகுப்பறைகள் கட்டப்படும்

Share:

சுங்கை புலோ, ஜூன்.21-

சுங்கை பூலோ நாடாளுமன்றத்தில் உள்ள அதிக மாணவர்கள் எண்ணிக்கையைக் கொண்ட பள்ளிகளில் 20 புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.

தொடக்கப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வசதியான கற்றல் சூழலை ஏற்படுத்தி தரும் நோக்கத்தை அது கொண்டுள்ளது என சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஆர் ரமணன் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், சௌஜானா உத்தாமா இடைநிலைப்பள்ளி, பண்டார் பாரு சுங்கை பூலோ, சியேராமாஸ், புக்கிட் காடிங் ஆகிய இடைநிலைப் பள்ளிகளிலும் செக்‌ஷன் 6 கோத்தா டாமான்சாரா, ஶ்ரீ பிரிஸ்தீனா தேசிய தொடக்க நிலைப்பள்ளிகளிலும் புதிய வகுப்பறைகள் கட்டப்படும் .

மாணவர்களுக்கு வசதியான, உகந்த கற்றல் சூழலை உறுதிச் செய்வதே இதன் நோக்கம் என தொழில்முனைவோர்- கூட்டுறவு மேம்பாட்டுத் துணையமைச்சருமான டத்தோ ஸ்ரீ இரமணன் தெரிவித்தார்.

யாயாசான் பேங்க் ரக்யாட், KUSKOP-உடன் இணைந்து சுங்கை பூலோ நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 311 எஸ்பிஎம் மாணவர்களுக்கு 1 இலட்சத்து 43 ஆயிரத்து 200 ரிங்கிட் ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின் துணையமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை