May 25, 2026
Thisaigal NewsYouTube
தீயணைப்புப்பணியில் 6 நிலையங்கள் ஈடுபட்டன
தற்போதைய செய்திகள்

தீயணைப்புப்பணியில் 6 நிலையங்கள் ஈடுபட்டன

Share:

இஸ்கந்தர் புத்தேரி,அக்டோபர் 10-

ஜோகூர், இஸ்கந்தர் புத்தேரி-யில் உள்ள SILC ( சில்க் ) தொழில்பேட்டையில் இன்று காலையில் ஏற்பட்ட தீ விபத்தை அணைப்பதற்கு ஆறு தீயணைப்பு நிலையங்கள் முழு வீச்சில் களம் இறங்கின.

காலை 11.33 மணியளவில் கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து அந்த பெரிய தீச்சம்பவத்தை கட்டுப்படுத்துதற்கு ஆறு நிலையங்களின் வீரர்கள் கடுமையாக போராடியதாக கொமந்தர் முஹம்மது அனுவார் முகமட் ஹம்சா தெரிவித்தார்.

இஸ்கந்தர் புத்தேரி,/ லார்கின்,/ ஸ்குடாய்,/ பெகன் நெனாஸ், /பொன்டியன் பஹாரு மற்றும் செபனா கோவ்/ ஆகிய நிலையங்கள் இந்த தீயணைப்பில் சம்பந்தப்பட்டு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்