Mar 17, 2026
Thisaigal NewsYouTube
தேடப்பட்டு வந்த நபர் சோதனையில் பிடிபட்டார்
தற்போதைய செய்திகள்

தேடப்பட்டு வந்த நபர் சோதனையில் பிடிபட்டார்

Share:

அம்பாங், பிப்ரவரி 28 -

போதைப்பொருள் வழக்கில் போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த சந்தேகப்பேர்வழி ஒருவர், போலீசார் மேற்கொண்ட சாலைத்தடுப்பு சோதனையில் பிடிபட்டார்.

நேற்று மாலை 6 மணியளவில் அம்பாங், புக்கிட் தெராத்தாய் என்ற இடத்தில் போலீசார் மேற்கொண்ட சாலைத் தடுப்பு சோதனையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த அந்த சந்தேகப் பேர்வழி பிடிபட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி மொஹாமாட் அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

கம்போங் பாரு சுபாங்கில் அளிக்கப்பட்டுள்ள போலீஸ் புகார் தொடர்பில் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் அந்த நபர் தேடப்பட்டு வந்ததாக அவர் மேலும் கூறினார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு