Mar 21, 2026
Thisaigal NewsYouTube
30 ஆயிரம் வெள்ளி நிதி உதவியை வழங்கினார் அமைச்சர்
தற்போதைய செய்திகள்

30 ஆயிரம் வெள்ளி நிதி உதவியை வழங்கினார் அமைச்சர்

Share:

பெட்டாலிங் ஜெயா, மே 15-

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஸ்ரீ மகா உத்திர காளியம்மன் ஆலயத்திற்கு வருகை புரிந்த மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங், அந்த ஆலயத்தை வழிநடத்தி வரும் ஸ்ரீ கங்கை அம்மன் பக்தபெருமக்கள் சங்கத்திற்கு 30 ஆயிரம் வெள்ளி நிதி உதவியை வழங்கினார்.

ஆலயத்தின் வருடாந்திர திருவிழா நடத்துவதற்கும் , அப்பகுதியில் உள்ள தாமான் மேடான் மற்றும் டேசா ரியா பகுதியை சேர்ந்த B40 தரப்பைச் சேர்ந்த மக்களுக்கு உணவுக்கூடைகள் வழங்குதற்கும், ஆலயத்தை சுற்றியுள்ள கால்வாய்கள் மற்றும் சிறு சிறு சீரமைப்புப்பணிகளை மேற்கொள்தற்கும் இந்த நிதியை ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைப்பதில் தாம் மகிழ்ச்சி கொள்வதாக அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

30 ஆயிரம் வெள்ளிக்கான மாதிரி காசோலையை அமைச்சர் ஸ்டீவன் சிம், ஆலய நிர்வாகத் தலைவர் ராமு ஏதுமான் மற்றும் இதர பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து