May 13, 2026
Thisaigal NewsYouTube
சமூக மாற்றத்திற்கான ஊடகமாக எழுத்தைப் பயன்படுத்தும் இளம் பட்டதாரி
தற்போதைய செய்திகள்

சமூக மாற்றத்திற்கான ஊடகமாக எழுத்தைப் பயன்படுத்தும் இளம் பட்டதாரி

Share:

படைப்பிலக்கியம் மூலம் மனிதநேயக் கருத்துக்களைப் பரப்பி, சமூகத்திற்குப் பங்களிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார் 22 வயது இளம் பட்டதாரி எஸ். அனுசீதா.

சுல்தான் அஸ்லான் ஷா தொழில்நுட்பக் கல்லூரியின் வணிகவியல் பட்டதாரியான அனுசீதா, தனது அனுபவங்களின் அடிப்படையில் 'ஸ்டெப்ஸ் டுவேர்ட் ஹோம்' என்ற தனது முதல் நூலை எழுதியுள்ளார். குடும்பப் பிளவுகள் மற்றும் மனரீதியான சவால்களை எதிர்கொள்ளும் மனிதர்களின் நிஜ வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

"ஒவ்வொருவரும் சிறந்த வாழ்க்கையைப் பெற தகுதியானவர்களே; இந்த நூல் வாசகர்களுக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் தரும்" என்று கூறும் அனுசீதா, இந்த புத்தக விற்பனையின் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை ஏழை எளியோரின் உதவிக்காக வழங்கத் திட்டமிட்டுள்ளார்.

இளைஞர்கள் தங்கள் படைப்பாற்றல் மூலம் சமூகத்திற்குப் பங்களிக்க வேண்டும் என்பதே அனுசீதாவின் நோக்கமாகும்.

Related News

புத்ராஜெயா தலைமையகத்தில் புதிய எஸ்.பி.ஆர்.எம் தலைவர் பொறுப்பேற்பு

புத்ராஜெயா தலைமையகத்தில் புதிய எஸ்.பி.ஆர்.எம் தலைவர் பொறுப்பேற்பு

புடி95 மானியத்தைக் கட்டுப்படுத்த வேண்டாம்: சிறு தொழில்களுக்கு வங்கிகள் கடனுதவி வழங்க வேண்டும் – லிம் குவான் எங் வலியுறுத்தல்

புடி95 மானியத்தைக் கட்டுப்படுத்த வேண்டாம்: சிறு தொழில்களுக்கு வங்கிகள் கடனுதவி வழங்க வேண்டும் – லிம் குவான் எங் வலியுறுத்தல்

லெப்டோஸ்பைரோசிஸ் அச்சம் காரணமாக உலு பெண்டுல் பூங்கா மே 24 வரை மூடப்பட்டது

லெப்டோஸ்பைரோசிஸ் அச்சம் காரணமாக உலு பெண்டுல் பூங்கா மே 24 வரை மூடப்பட்டது

சீன நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தானாக மலேசியக் குடியுரிமையா? - உள்துறை அமைச்சு முற்றிலும் மறுப்பு

சீன நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தானாக மலேசியக் குடியுரிமையா? - உள்துறை அமைச்சு முற்றிலும் மறுப்பு

ஜெராண்டுட் நகைக் கடை திருட்டு: சௌகிட் பகுதியில் சந்தேக நபர்கள் இருவர் கைது

ஜெராண்டுட் நகைக் கடை திருட்டு: சௌகிட் பகுதியில் சந்தேக நபர்கள் இருவர் கைது

1எம்டிபி நிதி மோசடி விவகாரம்: டிரம்பிடம் பொது மன்னிப்பு கோரும் ஜோ லோ

1எம்டிபி நிதி மோசடி விவகாரம்: டிரம்பிடம் பொது மன்னிப்பு கோரும் ஜோ லோ