May 28, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோதக் குடியேறிகளைத் திருப்பி அனுப்பும் திட்டத்தை நீட்டிக்க ஆராயப்படுகிறது
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதக் குடியேறிகளைத் திருப்பி அனுப்பும் திட்டத்தை நீட்டிக்க ஆராயப்படுகிறது

Share:

கூலிம், மார்ச்.15-

மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் அந்நிய நாட்டவர்களைப் பொது மன்னிப்பின் வாயிலாக அவர்களின் நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படும் திட்டம், வரும் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் அத்திட்டத்தை மேலும் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் நீட்டிக்கச் செய்வதற்கான உத்தேசத் திட்டம் குறித்து குடிநுழைவுத்துறை பரிசீலனை செய்து வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுஃடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக ஒரு கூட்டுத் திட்ட அணுகுமுறையின் வாயிலாக அவர்களைத் திருப்பி அனுப்புவதற்கான செயல்திட்டத்தை அமல்படுத்த சட்டத்துறை அலுவலகத்தின் அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையில் உள்துறை அமைச்சு ஈடுபட்டுள்ளதாக சைபுஃடின் குறிப்பிட்டார்.

சட்டவிரோத குடியேறிகளை மனிதாபிமான அடிப்படையில் அவர்களின் தாயத்திற்குத் திருப்பி அனுப்பும் மாற்று வழிதான் இது என்று அமைச்சர் சைபுஃடின் விளக்கினார்.

Related News

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்