Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நான்கு வாகங்களை உட்படுத்திய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்

Share:

ஜன.15-

PLUS வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் நிகழ்ந்த நான்கு வாகங்களை உட்படுத்திய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர் ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். மண்ணையும் பூக்களையும் ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்புக் கம்பியை மோதி விபத்துக்குள்ளானது. பின்புறத்தில் வந்த இரண்டு கார்கள் லாரியை தவிர்க்க முடியாமல் மோதியதால் இந்த விபத்து மேலும் அதிகரித்தது. லாரி ஓட்டுநரும் அவர் உதவியாளரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் ஒரு கார் பயணி மருத்துவமனையில் உயிரிழந்தார். மற்ற கார் பயணிகள் படுகாயமடைந்தாக Rembau மாவட்டக் காவல் துறைத் தலைவர் Superintendan Shaik Abd Kadar Shaik Mohamed தெரிவித்தார்.

இந்த விபத்து அதிகாலை 5.50 மணியளவில் 226.5 வது கிலோ மீட்டரில் வடக்கு திசையை நோக்கிய பாதியில் நிகழ்ந்துள்ளது. காவல் துறையில் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41(1) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து குறித்து தகவல் தெரிந்தவர்கள் காவல் துறையினரைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி