May 16, 2026
Thisaigal NewsYouTube
ஸாரா மரணம் தொடர்பில் அவதூறு பரப்பிய ஆடவர் கைது!
தற்போதைய செய்திகள்

ஸாரா மரணம் தொடர்பில் அவதூறு பரப்பிய ஆடவர் கைது!

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.17-

மாணவி ஸாரா கைரினா மகாதீர் மரணம் தொடர்பில், அவதூறு காணொளி ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 13 – ஆம் தேதி, பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், 36 வயதான அந்நபர் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

அவர் வெளியிட்ட காணொளியில் ஸாராவின் மரணம் தொடர்பில் பல்வேறு அவதூறுத் தகவல்கள் இருந்ததோடு, மாணவர் ஒருவர் பற்றிய அடையாளங்களும் கூறப்பட்டிருந்ததாக சபா மாநில காவல்துறை ஆணையர் ஜவுதே டிக்குன் தெரிவித்துள்ளார்.

Related News

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் /  சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் / சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து