Mar 21, 2026
Thisaigal NewsYouTube
ஸாரா மரணம் தொடர்பில் அவதூறு பரப்பிய ஆடவர் கைது!
தற்போதைய செய்திகள்

ஸாரா மரணம் தொடர்பில் அவதூறு பரப்பிய ஆடவர் கைது!

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.17-

மாணவி ஸாரா கைரினா மகாதீர் மரணம் தொடர்பில், அவதூறு காணொளி ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 13 – ஆம் தேதி, பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், 36 வயதான அந்நபர் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

அவர் வெளியிட்ட காணொளியில் ஸாராவின் மரணம் தொடர்பில் பல்வேறு அவதூறுத் தகவல்கள் இருந்ததோடு, மாணவர் ஒருவர் பற்றிய அடையாளங்களும் கூறப்பட்டிருந்ததாக சபா மாநில காவல்துறை ஆணையர் ஜவுதே டிக்குன் தெரிவித்துள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து