Aug 2, 2026
Thisaigal NewsYouTube
சிறுவன் மீது மின்சாரம் தாக்கியது குறித்து திஎன்பி விசாரணை
தற்போதைய செய்திகள்

சிறுவன் மீது மின்சாரம் தாக்கியது குறித்து திஎன்பி விசாரணை

Share:

நேற்று பினாங்கு பாயான் லெபாஸ்ஸில் உள்ள தனது மின் உற்பத்தி அறையில் 12 வயது சிறுவனை மின்சாரம் தாக்கியதற்கான காரணத்தை அடையாளம் காண விசாரணையை நடத்தி வருகிறது தெனாகா நேஷ்னல் பிஎச்டி.

அச்சிறுவனின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ள டி என் பி நிறுவனம், மின் உற்பத்தி அறை ஆபத்தானது என்றும் தடைசெய்யப்பட்ட பகுதி என்பதால் அத்துமீறி நுழைய வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அந்நிறுவனம் நினைவூட்டியது.

இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து ஆழமான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இங்குள்ள தாமான் ஶ்ரீ பாயூ, ஜாலான் கம்போங் புக்கிட்டில் அமைந்துள்ள டி என் பி யின் மின் உற்பத்தி அறையில் விழுந்த பந்தை எடுக்க நுழைந்த 12 வயது சிறுவனை மின்சாரம் தாக்கியது என ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன.

மின்சாரத் தாக்கத்தில் அச்சிறுவனின் உடல் 80 விழுக்காடு கருகியது

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு