Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

உள்ளடக்கம் அகற்றப்பட்டது குறித்து சவால் விடலாம்

Share:

கோலாலம்பூர், மார்ச்.03-

சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட தங்களின் உள்ளடக்கம், அகற்றப்படுமானால், அது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் சவால் விட முடியும் என்று தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள், தங்களின் உள்ளடக்கம் அகற்றப்படும் பட்சத்தில் அது குறித்து சவால் விடுவதற்கும் புகார் செய்வதற்கும் தொடர்புத்துறை அமைச்சு ஒரு தளத்தை ஏற்படுத்தவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தங்களின் உள்ளடக்கம் ஏன் அகற்றப்பட்டு இருக்கக்கூடாது என்பது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் அந்த தளத்தில் தங்கள் தற்காப்பு வாதத்தை முன்வைக்கலாம் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

எந்தவொரு உள்ளடக்கத்தையும் அகற்றுவது என்பது தொடர்பு, பல்லூடக ஆணையமான MCMC –யின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும். அதன் முடிவில் அதிருப்தி கொண்டவர்கள் சவால் விட முடியும் என்று மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு துணை அமைச்சர் தியோ மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

Related News

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்