Jun 6, 2026
Thisaigal NewsYouTube
ஜாலான் அம்பாங் கோர விபத்து: 24 வயது ஓட்டுநர் மீது நாளை நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

ஜாலான் அம்பாங் கோர விபத்து: 24 வயது ஓட்டுநர் மீது நாளை நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

Share:

ஜாலான் அம்பாங் பகுதியில் இம்மாத தொடக்கத்தில் நடந்த விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவத்தில், தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் மீது, நாளை இரு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன.

24 வயதுடைய அந்த நபர் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 302-இன் கீழ், வழக்கு தொடரப்படவுள்ளதாக, கோலாலம்பூர் போக்குவரத்து அமலாக்க மற்றும் விசாரணைத் துறை தலைவர்முகமது ஜம்ஜூரி முகமது ஈசா தெரிவித்துள்ளார்.

மேலும், குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக, அவர் நாளை காலை 9 மணியளவில், கோலாலம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 2-ஆம் தேதி, அதிகாலை 5.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், உயிரிழந்த துரைசிங்கம் ஆறுமுகம் மற்றும் மேனகா அர்ஜுனன் ஆகியோரின் மரணம் தொடர்பாக இந்த குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு