Mar 22, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் மாநில சட்டமன்றத்தில் டத்தோ ங் கெங் ஹெங்  செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்!
தற்போதைய செய்திகள்

ஜோகூர் மாநில சட்டமன்றத்தில் டத்தோ ங் கெங் ஹெங் செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்!

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.11-

ஜோகூர் மசீச பொருளாளர் டத்தோ ங் கெங் ஹெங், ஜோகூர் சட்டமன்றத்தில் இன்று வியாழக்கிழமை செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அடுத்த மூன்று ஆண்டுகள் அவர் செனட்டராகப் பதவி வகிப்பதற்கான தீர்மானத்தை ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி இன்று தாக்கல் செய்தார். இதனை பூலோ காசாப் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஸாஹாரி சாரிப் ஆதரித்தார்.

அதனைத் தொடர்ந்து, டத்தோ ங் கெங் ஹெங் அம்மாநில சட்டமன்றத்தால் செனட்டராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

57 வயதான ங் கெங் ஹெங் கடந்த 1996 முதல் மசீச கட்சியுடன் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து