Jul 3, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் மாநில சட்டமன்றத்தில் டத்தோ ங் கெங் ஹெங்  செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்!
தற்போதைய செய்திகள்

ஜோகூர் மாநில சட்டமன்றத்தில் டத்தோ ங் கெங் ஹெங் செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்!

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.11-

ஜோகூர் மசீச பொருளாளர் டத்தோ ங் கெங் ஹெங், ஜோகூர் சட்டமன்றத்தில் இன்று வியாழக்கிழமை செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அடுத்த மூன்று ஆண்டுகள் அவர் செனட்டராகப் பதவி வகிப்பதற்கான தீர்மானத்தை ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி இன்று தாக்கல் செய்தார். இதனை பூலோ காசாப் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஸாஹாரி சாரிப் ஆதரித்தார்.

அதனைத் தொடர்ந்து, டத்தோ ங் கெங் ஹெங் அம்மாநில சட்டமன்றத்தால் செனட்டராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

57 வயதான ங் கெங் ஹெங் கடந்த 1996 முதல் மசீச கட்சியுடன் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்