Apr 1, 2026
Thisaigal NewsYouTube
21 லட்சம் வாகனங்கள் பிளஸ் நெடுஞ்சாலையை பயன்படுத்தக்கூடும்
தற்போதைய செய்திகள்

21 லட்சம் வாகனங்கள் பிளஸ் நெடுஞ்சாலையை பயன்படுத்தக்கூடும்

Share:

கோலாலம்பூர், டிச. 17-


வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை நோக்கி இம்மாதம் இறுதி வரையில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையான பிளஸ் நெடுஞ்சாலையை நாள் ஒன்றுக்கு 21 லட்சத்து 20 ஆயிரம் வாகனங்கள் பயன்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமான நாட்களில் நாள் ஒன்றுக்கு 18 லட்சத்து 50 ஆயிரம் வாகனங்கள் பிளஸ் நெடுஞ்சாலையை பயன்படுத்தி வருகின்றன.

ஆனால், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் வரையில் நெடுஞ்சாலை போக்குவரத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 14 விழுக்காடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த நெடுஞ்சாலை வாரியம் கூறுகிறது.

வரும் டிசம்பர் 20 ஆம் தேதி மு தல் அடுத்த ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி வரையில் பிளஸ் நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக மிகுதியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்