May 26, 2026
Thisaigal NewsYouTube
21 லட்சம் வாகனங்கள் பிளஸ் நெடுஞ்சாலையை பயன்படுத்தக்கூடும்
தற்போதைய செய்திகள்

21 லட்சம் வாகனங்கள் பிளஸ் நெடுஞ்சாலையை பயன்படுத்தக்கூடும்

Share:

கோலாலம்பூர், டிச. 17-


வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை நோக்கி இம்மாதம் இறுதி வரையில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையான பிளஸ் நெடுஞ்சாலையை நாள் ஒன்றுக்கு 21 லட்சத்து 20 ஆயிரம் வாகனங்கள் பயன்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமான நாட்களில் நாள் ஒன்றுக்கு 18 லட்சத்து 50 ஆயிரம் வாகனங்கள் பிளஸ் நெடுஞ்சாலையை பயன்படுத்தி வருகின்றன.

ஆனால், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் வரையில் நெடுஞ்சாலை போக்குவரத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 14 விழுக்காடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த நெடுஞ்சாலை வாரியம் கூறுகிறது.

வரும் டிசம்பர் 20 ஆம் தேதி மு தல் அடுத்த ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி வரையில் பிளஸ் நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக மிகுதியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு