May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சுகாதாரக்கேடு: கோழிப்பண்ணையை மூட உத்தரவு

Share:

தஞ்சோங் சிப்பாட், ஜன. 20-


சிலாங்கூர், கோல லங்காட், கம்போங் லாடாங் பத்துவில் செயல்பட்டு வந்த கோழிப்பண்ணையை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஈக்களின் படையெடுப்பு, ஓரிட மக்களுக்கு பெரும் தொல்லையாக மாறியது மட்டுமின்றி சுகாதாரக் கேட்டிற்கு வித்திட்டதால் அந்த கோழிப்பண்ணை இனி செயல்படுவதற்கு இனி அனுமதியில்லை என்று தஞ்சோங் சிப்பாட் சட்டமன்ற உறுப்பினர் பெர்ஹான் அமான் ஷா தெரிவித்தார்.

அந்த கோழிப்பண்ணையை சுத்தம் செய்யுமாறு ஏற்கனவே அதன் உரிமையாளருக்கு எச்சரிக்கையும் அபராதமும் விதிக்கப்பட்ட நிலையில் அதனை அவர் பொருட்படுத்தவில்லை என்று பெர்ஹான் அமான் ஷா குறிப்பிட்டார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்