Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சுகாதாரக்கேடு: கோழிப்பண்ணையை மூட உத்தரவு

Share:

தஞ்சோங் சிப்பாட், ஜன. 20-


சிலாங்கூர், கோல லங்காட், கம்போங் லாடாங் பத்துவில் செயல்பட்டு வந்த கோழிப்பண்ணையை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஈக்களின் படையெடுப்பு, ஓரிட மக்களுக்கு பெரும் தொல்லையாக மாறியது மட்டுமின்றி சுகாதாரக் கேட்டிற்கு வித்திட்டதால் அந்த கோழிப்பண்ணை இனி செயல்படுவதற்கு இனி அனுமதியில்லை என்று தஞ்சோங் சிப்பாட் சட்டமன்ற உறுப்பினர் பெர்ஹான் அமான் ஷா தெரிவித்தார்.

அந்த கோழிப்பண்ணையை சுத்தம் செய்யுமாறு ஏற்கனவே அதன் உரிமையாளருக்கு எச்சரிக்கையும் அபராதமும் விதிக்கப்பட்ட நிலையில் அதனை அவர் பொருட்படுத்தவில்லை என்று பெர்ஹான் அமான் ஷா குறிப்பிட்டார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி