கடந்த வாரம் கோலாலப்பூர், சூரியா கே.எல்.சி.சி.யின் முன், நிறுத்திவைக்கப்பட்டிருந்த 11 மோட்டார் சைக்கிள்களையும், 4 மின் ஸ்கூட்டர்களையும் தீயிட்டு நாச வேலையில் ஈடுப்பட்டதாக, உணவு விநியோகிப்பாளரான அஸ்ரில் கமருல் ஸமான் என்பவருக்கு எதிராக கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சுமத்தப்பட்டது.
அந்த உணவு விநியோக்கிப்பாளர் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


