கடந்த வாரம் கோலாலப்பூர், சூரியா கே.எல்.சி.சி.யின் முன், நிறுத்திவைக்கப்பட்டிருந்த 11 மோட்டார் சைக்கிள்களையும், 4 மின் ஸ்கூட்டர்களையும் தீயிட்டு நாச வேலையில் ஈடுப்பட்டதாக, உணவு விநியோகிப்பாளரான அஸ்ரில் கமருல் ஸமான் என்பவருக்கு எதிராக கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சுமத்தப்பட்டது.
அந்த உணவு விநியோக்கிப்பாளர் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

சமய விவகாரங்களை அதிகாரிகள் கவனமாகக் கையாள வேண்டும் - பாஸ் வலியுறுத்து

வங்கதேச வெளியுறவு அமைச்சருடன் மலேசிய தூதர் சந்திப்பு/ மலேசிய வாகன உற்பத்தி பாகங்கள் வங்கதேசத்தில் ஒன்றிணைக்கும் வாய்ப்புகள் ஆய்வு

சிலாங்கூரில் 105 கிலோ போதைப் பொருள் பறிமுதல் - இருவர் கைது

ஈப்போவில் நோன்பைத் தவிர்த்துவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 முஸ்லிம்கள் கைது

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு


