கடந்த வாரம் கோலாலப்பூர், சூரியா கே.எல்.சி.சி.யின் முன், நிறுத்திவைக்கப்பட்டிருந்த 11 மோட்டார் சைக்கிள்களையும், 4 மின் ஸ்கூட்டர்களையும் தீயிட்டு நாச வேலையில் ஈடுப்பட்டதாக, உணவு விநியோகிப்பாளரான அஸ்ரில் கமருல் ஸமான் என்பவருக்கு எதிராக கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சுமத்தப்பட்டது.
அந்த உணவு விநியோக்கிப்பாளர் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது

முன்னாள் வங்கி நிர்வாகி கைது: எஸ்பிஆர்எம் நடவடிக்கை


