May 28, 2026
Thisaigal NewsYouTube
கேபள் திருட்டுச் சம்பவங்கள் ரயில் சேவையை வெகுவாகப் பாதித்துள்ளது
தற்போதைய செய்திகள்

கேபள் திருட்டுச் சம்பவங்கள் ரயில் சேவையை வெகுவாகப் பாதித்துள்ளது

Share:

அலோர் ஸ்டார், மார்ச்.24-

கடந்த ஆண்டில் கேபள் திருட்டுச் சம்பங்களினால் மலாயன் ரயில்வே பெர்ஹாட்டின் வட பகுதி வழித்தடத்திற்கான ரயில் சேவைகள், மொத்தம் 162 மணி நேரம் பாதித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

இதனால் மலாயன் ரயில்வே பெர்ஹாட்டிற்கு 1.35 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

2024 ஆம் ஆண்டு நடந்த கேபள் திருட்டுச் சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் இது 414 விழுக்காடு ( 414) அதிகமாகும் என்று அந்தோணி லோக் விளக்கினார்.

கேபள் திருட்டுச் சம்பவங்கள் ரயில் சேவையில் முக்கியப் பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் சராசரி 12 சம்பவங்கள் நிகழ்வதாக அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

Related News

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது