Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மருத்துவச் செலவுகள் அதிகரிப்பு: விரைவில் நிவாரணம் காணப்படும்

Share:

புத்ராஜெயா, மார்ச்.03-

அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகள் பிரச்னைக்கு விரைவில் நிவாரணம் காணப்படும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

மருத்துவக் காப்புறுதி பிரமியக் கட்டணங்கள் அதிகரித்து இருப்பது தொடர்பிலும் அவற்றில் பொதிந்திருக்கும் விவகாரங்கள் ஆராயப்படும். மத்திய வங்கியான பேங்க் நெகாரா மற்றும் நிதி அமைச்சுடன் இணைந்த இவ்விவகாரங்கள் கவனிக்கப்படும் என்று டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் உறுதி அளித்துள்ளார்.

மருத்துவக் காப்புறுதி பிரமியக் கட்டணங்கள், 40 முதல் 70 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டு இருப்பது தொடர்பில் காப்புறுதி தொழில்துறை மற்றும் takaful ஆகிய தரப்புகளிடமிருந்து நிறைய கருத்துகள் பெற்றப்பட்டு இருப்பதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

Related News

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்