Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மருத்துவச் செலவுகள் அதிகரிப்பு: விரைவில் நிவாரணம் காணப்படும்

Share:

புத்ராஜெயா, மார்ச்.03-

அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகள் பிரச்னைக்கு விரைவில் நிவாரணம் காணப்படும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

மருத்துவக் காப்புறுதி பிரமியக் கட்டணங்கள் அதிகரித்து இருப்பது தொடர்பிலும் அவற்றில் பொதிந்திருக்கும் விவகாரங்கள் ஆராயப்படும். மத்திய வங்கியான பேங்க் நெகாரா மற்றும் நிதி அமைச்சுடன் இணைந்த இவ்விவகாரங்கள் கவனிக்கப்படும் என்று டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் உறுதி அளித்துள்ளார்.

மருத்துவக் காப்புறுதி பிரமியக் கட்டணங்கள், 40 முதல் 70 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டு இருப்பது தொடர்பில் காப்புறுதி தொழில்துறை மற்றும் takaful ஆகிய தரப்புகளிடமிருந்து நிறைய கருத்துகள் பெற்றப்பட்டு இருப்பதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு