May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

புக்கிட் பிந்தாங்கில் 176 அந்நிய நாட்டவர்கள் கைது

Share:

கோலாலம்பூர், ஜன.23-

கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங், ஜாலான் ஆலோரில் குடிநுழைவுத்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 176 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நேற்றிரவு நடத்தப்பட்ட இந்த சோதனையில் அனுமதிக்கப்பட்ட காலத்தை விட கூடுதல் நாட்களுக்கு தங்கியது, முறையான பயண ஆவணங்களை கொண்டிருக்காதது முதலிய குற்றங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் குடிநுழைவுத்துறை இயக்குநர் வான் சௌபீ வான் யூசோப் தெரிவித்தார்.

வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் குழுமுகின்ற முக்கிய சுற்றுலா வர்த்தகத் தளமாக புக்கிட் பிந்தாங், ஜாலான் ஆலோரில் இரவு 7.15 மணியளவில் இந்த சோதனை தொடங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதில் 71 வங்காளதேசப் பிரஜைகள், 60 மியன்மார் பிரஜைகள், 24 இந்தோனேசியர்கள், 16 நேப்பாளியர்கள், மூன்று பாகிஸ்தானியர்கள், எகிப்து மற்றும் சூடானை சேர்ந்த தலா ஒருவர் கைது செய்யப்பட்டதாக வான் சௌபீ குறிப்பிட்டார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்