May 28, 2026
Thisaigal NewsYouTube
பிரதான நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்
தற்போதைய செய்திகள்

பிரதான நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்

Share:

கோலாலம்பூர், மார்ச்.24-

ஹரிராயா பெருநாளை முன்னிட்டு பலர், தங்கள் கிராமங்களுக்குச் செல்லும் நிலை இருப்பதால் வரும் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் நாட்டின் பிரதான நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதுடன் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு வித்திடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து பலர் வடக்கை நோக்கியும், தெற்கையும் நோக்கி புறப்படுவார்கள் என்பதால் தூரப் பயணத்தை மேற்கொள்கின்றவர்கள் தங்கள் பயணத்தைப் திட்டமிட்டுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரண்டொரு நாட்களில் பிரதான நெடுஞ்சாலைகளில் நாள் ஒன்றுக்கு சராசரி 22 லட்சம் வாகனங்கள் பயணிக்கும் என்று மலேசிய நெடுஞ்சாலை வாரியமான எல்எல்எம் கணித்துள்ளது.

Related News

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது