Mar 28, 2026
Thisaigal NewsYouTube
சீனாவிற்கு மாமன்னர் அதிகாரத்துவ வருகை
தற்போதைய செய்திகள்

சீனாவிற்கு மாமன்னர் அதிகாரத்துவ வருகை

Share:

பெய்ஜிங்,செப்டம்பர் 19-

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், இன்று தொடங்கி, வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி வரை சீனாவிற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ளார்.

மாமன்னரின் சீனா, வருகையானது, பத்து ஆண்டுகளுக்கு பிறகு மேற்கொள்ளப்படும் வருகையாகும். மலேசியாவிற்கும் சீனாவிற்கும் தூதரக உறவு மலர்ந்து 50 ஆண்டு கால நிறைவு விழாவையொட்டி இரு நாடுகளுக்கும் இடையிலான இரு வழி உறவை வலுப்படுத்தும் வகையில் மாமன்னரின் இந்த வருகை அமைந்துள்ளதாக சீனாவிற்கான மலேசியத் தூதர் டத்தோ நார்மன் முகமட் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு முற்பகுதியில் மாமன்னர் பொறுப்பை ஏற்றப்பின்னர் சுல்தான், இப்பராஹிம் சீனாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது அதிகாரத்துவ வருகை இதுவாகும்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை