பகாங், பெலங்கை சட்டமன்ற இடைத் தேர்தலில் இன்று மாலை 3 மணி வரையில் 65 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையமான எஸ்.பி.ஆர் தெரிவித்துள்ளது.
மாலை 6 மணிக்கு வாக்களிப்பு மையங்கள் மூடப்படவிருப்பதால் இன்னும் ஒரு மணி நேரத்தில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று எதிரபார்க்கப்படுவதாக அந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


