பகாங், பெலங்கை சட்டமன்ற இடைத் தேர்தலில் இன்று மாலை 3 மணி வரையில் 65 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையமான எஸ்.பி.ஆர் தெரிவித்துள்ளது.
மாலை 6 மணிக்கு வாக்களிப்பு மையங்கள் மூடப்படவிருப்பதால் இன்னும் ஒரு மணி நேரத்தில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று எதிரபார்க்கப்படுவதாக அந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

Related News

சமய விவகாரங்களை அதிகாரிகள் கவனமாகக் கையாள வேண்டும் - பாஸ் வலியுறுத்து

வங்கதேச வெளியுறவு அமைச்சருடன் மலேசிய தூதர் சந்திப்பு/ மலேசிய வாகன உற்பத்தி பாகங்கள் வங்கதேசத்தில் ஒன்றிணைக்கும் வாய்ப்புகள் ஆய்வு

சிலாங்கூரில் 105 கிலோ போதைப் பொருள் பறிமுதல் - இருவர் கைது

ஈப்போவில் நோன்பைத் தவிர்த்துவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 முஸ்லிம்கள் கைது

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு


