பகாங், பெலங்கை சட்டமன்ற இடைத் தேர்தலில் இன்று மாலை 3 மணி வரையில் 65 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையமான எஸ்.பி.ஆர் தெரிவித்துள்ளது.
மாலை 6 மணிக்கு வாக்களிப்பு மையங்கள் மூடப்படவிருப்பதால் இன்னும் ஒரு மணி நேரத்தில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று எதிரபார்க்கப்படுவதாக அந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

Related News

கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி, குற்றத்தன்மையில்லை

மலாக்காவில் மூன்று இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட வேண்டும்

தக்கியுடின் ஹசானை மக்களவையிலிருந்து இடை நீக்கம் செய்வது மீதான தீர்மானம் ஒத்திவைப்பு

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது


